Road workers struggle

img

கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சாலைப் பணியாளர்கள் போராட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பெரம்பலூர் துறைமங்க லத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலு வலகம் முன்பு காது, கண், வாயை கருப்புத் துணியால் கட்டுக் கொண்டு நூதன முறையில் போராட் டம் நடத்தினர்.